தமிழ்நாடு

உலக மீனவர் தினம்..! உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் மலர் தூவி மரியாதை

தந்தி டிவி

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுக பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடல் சீற்றம் , இலங்கை கடற்படை தாக்குதல், சுனாமியால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ