தமிழ்நாடு

உலக மீனவர் தினம்..! உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் மலர் தூவி மரியாதை

தந்தி டிவி

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுக பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடல் சீற்றம் , இலங்கை கடற்படை தாக்குதல், சுனாமியால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்