தமிழ்நாடு

உலக மீனவர் தினம்..! உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் மலர் தூவி மரியாதை

தந்தி டிவி

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுக பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடல் சீற்றம் , இலங்கை கடற்படை தாக்குதல், சுனாமியால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்