தமிழ்நாடு

உலக மாற்றுதிறனாளிகள் தினம் : கடற்கரையில் கால்களை நனைக்கும் நிகழ்வு - உற்சாகமாக பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர்.

தந்தி டிவி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக நடைமேடை அமைத்து கடல் அலைகளில் கால்களை நனைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பாடகர் வேல்முருகன், விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோஷம், ஏ.ஆர்.ரைஹானா, இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கடலில் தங்கள் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை