தமிழ்நாடு

உலக மாற்றுதிறனாளிகள் தினம் : கடற்கரையில் கால்களை நனைக்கும் நிகழ்வு - உற்சாகமாக பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர்.

தந்தி டிவி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக நடைமேடை அமைத்து கடல் அலைகளில் கால்களை நனைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பாடகர் வேல்முருகன், விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோஷம், ஏ.ஆர்.ரைஹானா, இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கடலில் தங்கள் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்