சென்னையில் மேம்பால விரிவாக்க பணி.. தொழிலாளி மண் சரிந்து பலி
சென்னை, பாடி தாதன்குப்பம் மேம்பால விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் மண் சரிந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...