தமிழ்நாடு

மெழுகுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி பலி

மெழுகுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி பலி

thanthitv

திண்டுக்கல் சுக்காமேடு பகுதியில், மின் தடையின் போது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கிய கூலித் தொழிலாளி, தீயில் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சாய்ந்து போர்வையில் தீப்பற்றியதாகவும், மதுபோதையில் இருந்ததால் கூலித் தொழிலாளியால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

#dindigul #Candle #death #thanthitv

Madurai Issue | மதுரையில் சப்பாணி சரவணன் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை

Chennai Latest News| சென்னையில் அறிவிப்பு

Cauvery River | Trichy | திருச்சியில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

Srirangam | Temple | ஸ்ரீரங்கம் கோயில் நில அபகரிப்பு வழக்கு.. திமுக பிரமுகர் மீது FIR

Chennai | சென்னையின் முக்கிய பகுதியில் கஞ்சா ஆயில் பறிமுதல்.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்