தமிழ்நாடு

Tiruvallur | மழைநீர் கால்வாயை தாண்டிய நபர் தவறி விழுந்து பலி - ஏரியா வாசிகள் வேதனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். பொன்னேரி குன்னமஞ்சேரியை சேர்ந்த தியாகராஜன் மழைநீர் கால்வாயை தாண்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், நகராட்சியின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ