தமிழ்நாடு

Tiruvallur | மழைநீர் கால்வாயை தாண்டிய நபர் தவறி விழுந்து பலி - ஏரியா வாசிகள் வேதனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். பொன்னேரி குன்னமஞ்சேரியை சேர்ந்த தியாகராஜன் மழைநீர் கால்வாயை தாண்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், நகராட்சியின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை