தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான தொழிலாளி

தந்தி டிவி

குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி கையில் மின்வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் பாரதிதாசன் 3 வது தெருவை சேர்ந்த கமல், மது போதையில், வீட்டில் டேபிள் பேனை ஆன் செய்து அருகில் வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறார். அப்போது அவரது கையில், மின் வயர் சுற்றிக் கொண்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்