தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான தொழிலாளி

தந்தி டிவி

குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி கையில் மின்வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் பாரதிதாசன் 3 வது தெருவை சேர்ந்த கமல், மது போதையில், வீட்டில் டேபிள் பேனை ஆன் செய்து அருகில் வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறார். அப்போது அவரது கையில், மின் வயர் சுற்றிக் கொண்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி