தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான தொழிலாளி

தந்தி டிவி

குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி கையில் மின்வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் பாரதிதாசன் 3 வது தெருவை சேர்ந்த கமல், மது போதையில், வீட்டில் டேபிள் பேனை ஆன் செய்து அருகில் வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறார். அப்போது அவரது கையில், மின் வயர் சுற்றிக் கொண்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்