தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான தொழிலாளி

தந்தி டிவி

குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி கையில் மின்வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் பாரதிதாசன் 3 வது தெருவை சேர்ந்த கமல், மது போதையில், வீட்டில் டேபிள் பேனை ஆன் செய்து அருகில் வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறார். அப்போது அவரது கையில், மின் வயர் சுற்றிக் கொண்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்