தமிழ்நாடு

Gummidipundi |வேலை செய்யும்போதே துடிதுடித்து பலியான தொழிலாளி - உடனே போராட்டத்தில் குதித்த விசிகவினர்

thanthitv

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், 30 அடி உயரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த எளாவூர் பகுதியை சேர்ந்த சூர்யாவின் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என உறவினர்களும், விசிகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Ghee Price Hike | நெய் விலை உயர்வா? - ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்

CJP Delhi Protest | கரைபுரண்டு வரும் வெள்ளம் போல.. பெரும்படை சேர்த்து வரும் `கரப்பான்கள்’

Delhi | போலீசார் தடியடி.. நின்று அடிவாங்கிய காக்ரோச் கட்சி போராட்டக்காரர்கள்

CJP Delhi Protest | டெல்லியை குலுங்கவிடும் `கரப்பான் கட்சி’ - போலீஸ் தடியை எடுத்ததால் களேபரமான சூழல்

Mother Son | கழுத்தை இறுக்கி கத்தியால் குத்தி உரலை போட்டு.. தாயை கொன்று கோரமாக்கிய +2 படித்த மகன்