தமிழ்நாடு

பணம் மாயமான விரக்தியில் தொழிலாளி தற்கொலை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், வீட்டில் இருந்து திருடுபோன 22 லட்ச ரூபாய் பணம் கிடைக்காத விரக்தியில் விவசாய கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாரியப்பன் என்பவர், தனது வீட்டில் வைத்து இருந்த, 22 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பல்வேறு கோணங்களில் விசாரித்த போலீசார், மாரியப்பனிடம் 22 லட்சம் எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டனர் . பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த மாரியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்