தமிழ்நாடு

பணம் மாயமான விரக்தியில் தொழிலாளி தற்கொலை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், வீட்டில் இருந்து திருடுபோன 22 லட்ச ரூபாய் பணம் கிடைக்காத விரக்தியில் விவசாய கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாரியப்பன் என்பவர், தனது வீட்டில் வைத்து இருந்த, 22 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பல்வேறு கோணங்களில் விசாரித்த போலீசார், மாரியப்பனிடம் 22 லட்சம் எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டனர் . பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த மாரியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்