தமிழ்நாடு

மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் - அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜெனரேட்டர் மூலம் குக்கிராமங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்துவதற்கான செலவினங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார். மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ