தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - இம்மாதம் 14-ம் தேதியே வங்கி கணக்கில் பணத்தை செலுத்த திட்டம்

தந்தி டிவி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை, இம்மாதம் 14 ஆம் தேதியே வங்கியில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த மாதம் 15 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், 14 ஆம் தேதி வங்கி கணக்கில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்