தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - இம்மாதம் 14-ம் தேதியே வங்கி கணக்கில் பணத்தை செலுத்த திட்டம்

தந்தி டிவி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை, இம்மாதம் 14 ஆம் தேதியே வங்கியில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த மாதம் 15 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், 14 ஆம் தேதி வங்கி கணக்கில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்