தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - இம்மாதம் 14-ம் தேதியே வங்கி கணக்கில் பணத்தை செலுத்த திட்டம்

தந்தி டிவி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை, இம்மாதம் 14 ஆம் தேதியே வங்கியில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த மாதம் 15 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், 14 ஆம் தேதி வங்கி கணக்கில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை