தமிழ்நாடு

5 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்கள்.. இருவரிடம் போலீசார் விசாரணை

தந்தி டிவி

மத்திய பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண உடையில் குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிச்சை எடுத்த 3 சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்களையும் பிடித்தனர். தொடர்ந்து 5 குழந்தைகளையும் மீட்ட போலீசார் 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்