தமிழ்நாடு

5 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்கள்.. இருவரிடம் போலீசார் விசாரணை

தந்தி டிவி

மத்திய பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண உடையில் குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிச்சை எடுத்த 3 சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்களையும் பிடித்தனர். தொடர்ந்து 5 குழந்தைகளையும் மீட்ட போலீசார் 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS