தமிழ்நாடு

5 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்கள்.. இருவரிடம் போலீசார் விசாரணை

தந்தி டிவி

மத்திய பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண உடையில் குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிச்சை எடுத்த 3 சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்களையும் பிடித்தனர். தொடர்ந்து 5 குழந்தைகளையும் மீட்ட போலீசார் 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்