தமிழ்நாடு

ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட பெண்கள்.. கொடூரமான சிறையில் அடைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரானில் பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் உணவு விடுதியில் சாப்பிட்ட பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தொன்யா ராட் என்ற பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியான நிலையில், தொன்யா என்ற அந்த பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை எவின் சிறையில் அறை எண் 209-ல் அடைத்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த எவின் சிறையானது அரசியில் கைதிகள் அடைக்கப்படும், கொடூர மற்றும் குறைவான வசதிகளை கொண்டது என கூறப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு