தமிழ்நாடு

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்

புதுக்கோட்டை பகுதி இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தங்கள் காளைகளை முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

பெண்களின் கையில் இருந்து சாதுவாக விடுபடும் காளைகள், மண்ணை கீறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. முதியவரின் தளர்ந்த பிடியில் வரும் காளையும் பார்வையிலேயே அச்சுறுத்துகிறது. மயில காளை, மச்சக் காளை, செவலை காளை, கருங்காலி என தங்களின் முரட்டு காளைகளை குழந்தைகளை போல் பயிற்சிக்கு கூட்டி வருகின்றனர். கூடவே குழந்தைகளும் தான்.

முரட்டு திமிலோடு, பார்வையில் பயமுறுத்தி, சீற்றத்தால் சிதறடிக்கும் காளைகளை மடக்க, காளையர்களும் தயாராகி வருவது, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்