தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினை - பெண்கள் முற்றுகை போராட்டம்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி பணியாளர்கள் கூடுதல் பொது குடிநீர் குழாய் உடனே ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து 1 மணிநேரம் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை