தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினை - பெண்கள் முற்றுகை போராட்டம்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி பணியாளர்கள் கூடுதல் பொது குடிநீர் குழாய் உடனே ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து 1 மணிநேரம் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்