தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினை - பெண்கள் முற்றுகை போராட்டம்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி பணியாளர்கள் கூடுதல் பொது குடிநீர் குழாய் உடனே ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து 1 மணிநேரம் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"