தமிழ்நாடு

காவிரி ஆற்றில் இறங்கி பெண் விவசாயிகள் போராட்டம்

தந்தி டிவி

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும், விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை