தமிழ்நாடு

காவிரி ஆற்றில் இறங்கி பெண் விவசாயிகள் போராட்டம்

தந்தி டிவி

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும், விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்