தமிழ்நாடு

அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டிய திமுகவினர் - மீண்டும் தேர்தல் நடத்த கோரி பெண் கவுன்சிலர்கள் மனு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கையில் ஆட்சியர் ஜெயக்காந்தனிடம் அளிக்கப்பட்ட மனுவில், மறைமுக தேர்தல் முடிவை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களை மிரட்டிய திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை