தமிழ்நாடு

அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டிய திமுகவினர் - மீண்டும் தேர்தல் நடத்த கோரி பெண் கவுன்சிலர்கள் மனு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கையில் ஆட்சியர் ஜெயக்காந்தனிடம் அளிக்கப்பட்ட மனுவில், மறைமுக தேர்தல் முடிவை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களை மிரட்டிய திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்