தமிழ்நாடு

பெண்ணை மிரட்டும் கந்துவட்டி கும்பல் - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கொண்டபாளையம் பகுதியை மீனா அளித்துள்ள புகாரில், மொத்த கடன் தொகையை செலுத்திய பிறகும், அடமான பத்திரத்தை தராமல் கந்து வட்டி கும்பல் தம்மை மிரட்டுவதாக கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ