தமிழ்நாடு

பெண்ணை மிரட்டும் கந்துவட்டி கும்பல் - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கொண்டபாளையம் பகுதியை மீனா அளித்துள்ள புகாரில், மொத்த கடன் தொகையை செலுத்திய பிறகும், அடமான பத்திரத்தை தராமல் கந்து வட்டி கும்பல் தம்மை மிரட்டுவதாக கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்