தமிழ்நாடு

பெண்ணை மிரட்டும் கந்துவட்டி கும்பல் - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கொண்டபாளையம் பகுதியை மீனா அளித்துள்ள புகாரில், மொத்த கடன் தொகையை செலுத்திய பிறகும், அடமான பத்திரத்தை தராமல் கந்து வட்டி கும்பல் தம்மை மிரட்டுவதாக கூறியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி