தமிழ்நாடு

காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது. பானாதுரை பகுதியில் நடைபெற்ற போட்டியில், வீதி முழுவதும் வண்ணக் கோலங்களை போட்டு பெண்கள் அசத்தினர். மரங்கள் வளர்ப்பு, தண்ணீர் சேகரிப்பு, தேசிய கொடி மற்றும், புத்தர் உருவங்களை தங்கள் கைவண்ணத்தில் வரைந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கோலங்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்