தமிழ்நாடு

காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது. பானாதுரை பகுதியில் நடைபெற்ற போட்டியில், வீதி முழுவதும் வண்ணக் கோலங்களை போட்டு பெண்கள் அசத்தினர். மரங்கள் வளர்ப்பு, தண்ணீர் சேகரிப்பு, தேசிய கொடி மற்றும், புத்தர் உருவங்களை தங்கள் கைவண்ணத்தில் வரைந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கோலங்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை