தமிழ்நாடு

சிதம்பரம்: கிர்ணி பழம் கொண்டு தீட்சிதர்கள் தாக்கியதாக பெண் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது, திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ராதாலட்சுமி என்ற பெண் கிர்ணி பழம் பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்