தமிழ்நாடு

சிதம்பரம்: கிர்ணி பழம் கொண்டு தீட்சிதர்கள் தாக்கியதாக பெண் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது, திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ராதாலட்சுமி என்ற பெண் கிர்ணி பழம் பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்