தமிழ்நாடு

சிதம்பரம்: கிர்ணி பழம் கொண்டு தீட்சிதர்கள் தாக்கியதாக பெண் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது, திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ராதாலட்சுமி என்ற பெண் கிர்ணி பழம் பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு