தமிழ்நாடு

சிதம்பரம்: கிர்ணி பழம் கொண்டு தீட்சிதர்கள் தாக்கியதாக பெண் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது, திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ராதாலட்சுமி என்ற பெண் கிர்ணி பழம் பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை