தமிழ்நாடு

Namakkal |Silambam |8 மாத குழந்தையை கையில் வைத்து அசால்ட்டாக பெண் செய்த செயல்-வாயடைத்து நின்ற மக்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள 16 மாரியம்மன் கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவீதி உலாவின்போது மாரியம்மனை வரவேற்கும் விதமாக ஏராளமான சிலம்பம் மாணவர்கள் சிலம்பம் சுற்றினர். இதில் குறிப்பாக பெண் ஒருவர் தனது 8 மாத கை குழந்தையுடன் சிலம்பம் சுற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு