தமிழ்நாடு

Namakkal |Silambam |8 மாத குழந்தையை கையில் வைத்து அசால்ட்டாக பெண் செய்த செயல்-வாயடைத்து நின்ற மக்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள 16 மாரியம்மன் கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவீதி உலாவின்போது மாரியம்மனை வரவேற்கும் விதமாக ஏராளமான சிலம்பம் மாணவர்கள் சிலம்பம் சுற்றினர். இதில் குறிப்பாக பெண் ஒருவர் தனது 8 மாத கை குழந்தையுடன் சிலம்பம் சுற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்