தமிழ்நாடு

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் பத்மா பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

தந்தி டிவி

இரண்டாயிரத்து 2ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்த மவோயிஸ்ட் பத்மா, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் பத்மா சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி வரும் 19ஆம் தேதி வரை பத்மாவை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் பத்மாவை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை