தமிழ்நாடு

யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்

யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்

thanthitv

கர்நாடக மாநிலம் குடகுவில் யானைகள் தாக்கி உயிரிழந்த சென்னையை சேர்ந்த பெண்ணின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன..

கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில் குளியல் பயிற்சியின் போது யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.. அப்போது யானைக்கு அடியில் சிக்கி, சென்னையை சேர்ந்த ஜீன்சி என்ற சுற்றுலாப் பயணி உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் ஜீன்சியின் கண்களைத் தானம் செய்துள்ளனர்....

BREAKING || "கையில் ஆதாரம் இருக்கு" - 2வது நாளாக செந்தில்பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Sivakasi | அதிகாலையில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - 2 பேர் பலி.. சிவகாசியில் அதிர்ச்சி

BREAKING "30ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு... இல்லை என்றால் ரத்தாகும்"-மாணவர்கள் கவனத்திற்கு

Minister Ramesh | 8 பேர் சஸ்பெண்ட் - அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || டாஸ்மாக் பார் - அதிரடி மாற்றங்கள்... வெளியான அரசாணை