தமிழ்நாடு

யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்

யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்

thanthitv

கர்நாடக மாநிலம் குடகுவில் யானைகள் தாக்கி உயிரிழந்த சென்னையை சேர்ந்த பெண்ணின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன..

கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில் குளியல் பயிற்சியின் போது யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.. அப்போது யானைக்கு அடியில் சிக்கி, சென்னையை சேர்ந்த ஜீன்சி என்ற சுற்றுலாப் பயணி உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் ஜீன்சியின் கண்களைத் தானம் செய்துள்ளனர்....

India`s First Bullet Train | கடலுக்கு அடியில் பயணம் செய்யும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

Uttarakhand | கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரம்.. தடம்புரண்டு சுவரை உடைத்து விழுந்த ரயில்

#BREAKING || PetrolDieselPriceHike | இடியாய் இறங்கிய செய்தி.. மீண்டும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை

AIADMK |EPS | "அட்டாக் Mode.. புது ஸ்டாண்ட் எடுத்த EPS.." பின்னணி சொல்லும் சஞ்சீவி

BREAKING || "வேதனையான உண்மை" - பரபரப்பான அரசியல் சூழலில் புயலை கிளப்பிய ஈபிஎஸ் அறிக்கை