தமிழ்நாடு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயம்

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

தந்தி டிவி
மன்னார்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒவல்குடியை சேர்ந்த ரசிகா என்பவருக்கும், திருமக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகா, வீட்டில் இருந்த 30 சவரன் நகை, பாஸ்போர்ட் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரசிகாவை தேடி வருகின்றனர்.

Breaking | Trichy Protest | "ஒரு கோரிக்கையும் நிறைவேற்றல"| திருச்சியில் மீண்டும் வெடித்த போராட்டம்

BREAKING || கோவை சிறுமியை சிதைத்த கொடூர மிருகத்தை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

Kovai Pocso case | CM Vijay | "முதல்வர் நிச்சயம் செயல்படுத்துவார்.." - அமைச்சர் சம்பத்குமார் பளீச்

BREAKING || முதல்வரின் முதல் அதிரடி ஆக்‌ஷன் - இன்றுவரை நடந்தது என்ன? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

🔴LIVE: Minister Nirmal Kumar | "ட்ரிப் ஆகி மின்தடை ஏற்படுகிறது"அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்