தமிழ்நாடு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயம்

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

தந்தி டிவி
மன்னார்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒவல்குடியை சேர்ந்த ரசிகா என்பவருக்கும், திருமக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகா, வீட்டில் இருந்த 30 சவரன் நகை, பாஸ்போர்ட் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரசிகாவை தேடி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்