தமிழ்நாடு

பாலியல் ஆசை காட்டி இளைஞரிடம் வழிப்பறி

தந்தி டிவி

தாம்பரம் அருகே, பாலியல் ஆசைகாட்டி இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே சேவியர் என்பவர், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த பெண் ஒருவர், சேவியரை ஜாடை காட்டி பாலியல் ஆசைக்கு துண்டியுள்ளார். அதனை நம்பிய சேவியரை, தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று, கத்திமுனையில் 200 ரூபாய் பணம் மற்றும் செல்போனை அந்தப் பெண் பறித்துச்சென்றார். புகாரின் பேரில் மேரி சுஜாதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு