தமிழ்நாடு

போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்த பெண் பலி

ஆயுர்வேத மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்த பெண் பலியான சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி. அவர்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் கருவை கலைப்பதற்காக ஆயுர்வேத மருத்துவரான முத்துலட்சுமி என்பவரை நாடியுள்ளார். அதை தொடர்ந்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசியை முத்துலட்சுமி போட்டுள்ளனர். அதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வனிதாமணி உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான முத்துலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு