தமிழ்நாடு

போடப்பட்ட ஊசி - கர்ப்பிணி பரிதாபமாக பலி

தந்தி டிவி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்,ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்டதின் காரணமாக, உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.இவரது மனைவி மீனாட்சி, பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தையலிடப்பட்ட இடத்தில் கிருமி தொற்று இருப்பதாக கூறி தொடர்ச்சியாக ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாததின் காரணமாக, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை