தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் வடிவிஸ்வரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் லட்சுமி மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். மாதவன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில், அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டி வருவதால் தற்கொலைக்கு முயன்றதாக லட்சுமி தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி