தமிழ்நாடு

துணிக்கடையில் தொடர் திருட்டு - சேலை திருடியதாக பெண் மீது தாக்குதல்

ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொடர்ந்து துணிகள் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொடர்ந்து துணிகள் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அந்த கடைக்கு துணிகள் எடுக்க சென்றுள்ளார். 2 ஆயிரம் மதிப்புள்ள சேலையை திருடியதாக கூறி, அந்த பெண்ணை பிடித்து கடை உரிமையாளரும், ஊழியர்களும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி