தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகை கொள்ளை : பெண் கைது...

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அருகே பள்ளத்தூர் சொர்க்கவாசல் வீதியில் வசித்து வரும் ஆறுமுகம்மாள் என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, தண்ணீர் கேட்டு உள்ளே நுழைந்த ஒரு பெண் அவரை தாக்கி 11 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டதை சேர்ந்த சுந்தரியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்