தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலத்தில் காவலர்களை, தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி, 400 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போலீசாருக்கும் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்