தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலத்தில் காவலர்களை, தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி, 400 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போலீசாருக்கும் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ