தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலத்தில் காவலர்களை, தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி, 400 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போலீசாருக்கும் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை