தமிழ்நாடு

அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் - கமல்ஹாசன், டிவிட்டர்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவக்கி விடுவோம் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் என்றும், இது தான் கழகங்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு