• 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை
• சேலம் வின்ஸ்டார் இந்தியா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்படுகிறது
• கோவை டான்பிட் நீதிமன்றத்திலிருந்து பண்டல் பண்டலாக தூக்கி கொண்டு வரப்பட்ட குற்றப்பத்திரிகை நகல்கள்