தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் சென்னையில் பதுங்கலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்

தந்தி டிவி

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மறுபுறம் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்