தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் சென்னையில் பதுங்கலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்

தந்தி டிவி

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மறுபுறம் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்