தமிழ்நாடு

Cuddalore | "உங்க குழந்தைக்கு குட்கா கொடுப்பீர்களா?"- ஆவேசப்பட்ட கடலூர் SP..

தந்தி டிவி

கடலூரில் குட்கா கடத்தல் கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சரமாரியாக கேள்வி எழுப்பினார். பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த கும்பல், நம்பர் பிளேட்டை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. மூட்டை மூட்டையாக 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 420 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் விசாரணை நடத்திய எஸ்பி, உங்கள் குழந்தைகளுக்கு குட்கா கொடுப்பீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?