தமிழ்நாடு

Cuddalore | "உங்க குழந்தைக்கு குட்கா கொடுப்பீர்களா?"- ஆவேசப்பட்ட கடலூர் SP..

தந்தி டிவி

கடலூரில் குட்கா கடத்தல் கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சரமாரியாக கேள்வி எழுப்பினார். பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த கும்பல், நம்பர் பிளேட்டை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. மூட்டை மூட்டையாக 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 420 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் விசாரணை நடத்திய எஸ்பி, உங்கள் குழந்தைகளுக்கு குட்கா கொடுப்பீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை