தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு வருமா? - மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உலகளவில் இருதய நோய் பிரச்சினை ஏற்படுவதாக இந்திய மெடிக்கல் கவுன்சில் அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை என இருதய நோய் நிபுணர் ரெஃபாய் ஷோகதாலி தெரிவித்துள்ளார்... திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரெஃபாய் ஷோகதாலியின் நவீன இருதய சிகிச்சை முறைகள் குறித்த விளக்கவுரை மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரடைப்பு குறித்து விளக்கினார்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்