தமிழ்நாடு

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ