தமிழ்நாடு

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்