தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த 4 காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அப்பகுதியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட யானைகள், பின்னர் ஒவ்வொன்றாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அடுத்து வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு