தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த 4 காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அப்பகுதியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட யானைகள், பின்னர் ஒவ்வொன்றாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அடுத்து வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா