தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த 4 காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அப்பகுதியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட யானைகள், பின்னர் ஒவ்வொன்றாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அடுத்து வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்