தமிழ்நாடு

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

thanthitv

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை