தமிழ்நாடு

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

thanthitv

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு