தமிழ்நாடு

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றி - சுட்டுக்கொன்ற வனத்துறை

thanthitv

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்