தமிழ்நாடு

"ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை?" - "கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுவது"

தந்தி டிவி

EPS Latest Speech | "ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை?" - "ஏதாவது கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுவது" - ஈபிஎஸ் அதிரடி பேச்சு

"ஏன் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை?"/"முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க சொன்னேன்"/"ஆனால் திமுக அரசு தற்போது ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வில்லை"/"மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார்கள்"

"விவசாயத்தை பாதுகாத்தது அதிமுக அரசு... ஆனால் திமுக அரசு அழிக்கிறது"/"இந்த மாவட்ட அமைச்சர் விவசாயிகளுக்கு, பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை"

"இந்த பகுதியை வேளாண் மண்டலமாக, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்தேன்"/உங்கள் நிலத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி/"நான் ஒரு விவசாயி... விவசாயிகளை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி"

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை