தமிழ்நாடு

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

தந்தி டிவி
25ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குருநானக் பிறந்தநாளை யொட்டி பயங்கரவாதி பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர் ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பாரபட்சம் காட்டுவதா என்றார். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு