தமிழ்நாடு

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

தந்தி டிவி
25ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குருநானக் பிறந்தநாளை யொட்டி பயங்கரவாதி பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர் ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பாரபட்சம் காட்டுவதா என்றார். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை