தமிழ்நாடு

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

தந்தி டிவி
25ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குருநானக் பிறந்தநாளை யொட்டி பயங்கரவாதி பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர் ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பாரபட்சம் காட்டுவதா என்றார். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்