தமிழ்நாடு

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

எழுவர் விடுதலையில் பாரபட்சம் ஏன்? ராமதாஸ் கேள்வி

தந்தி டிவி
25ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குருநானக் பிறந்தநாளை யொட்டி பயங்கரவாதி பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர் ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பாரபட்சம் காட்டுவதா என்றார். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி