தமிழ்நாடு

WHO நாடு முழுவதும் அதிகரிக்கும் புதிய கொரோனா தொற்று - தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

தந்தி டிவி

நாடு முழுவதும் அதிகரிக்கும் புதிய கொரோனா தொற்று - தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் பொது இடங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது ...கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்க கேட்கலாம்.

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு - வழிகாட்டுதல்கள் வெளியீடு/இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு/நாடு முழுவதும் நேற்று 1,009 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி /இந்தியாவில் என்.பி. 1.8.1., எல்.எப். 7. ஆகிய 2 புதிய கொரோனா வகைகள் பரவி வருவதாக தகவல்/"அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை"/நோய் பாதிப்பு அதிகம் கண்டறியக்கூடிய பகுதிகளில் கிருமிகளை நீக்குவது அவசியம்/குடிநீர் தர மேம்பாடு, கழிப்பறைகள் தூய்மை குறித்து அறிவுறுத்தல்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை