அச்சுறுத்திய காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த படியூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டெருமையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்...