தமிழ்நாடு

தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட உண்மையான இளைஞர் யார்?

தந்தி டிவி

த.வெ.க வினர் தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் என, மாநாட்டில் பவுன்ஸர்களால் தள்ளிவிடப்பட்ட இளைஞர் சரத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த இளைஞர், மாநாட்டில் தள்ளிவிடப்பட்டது நான்தான் என தெரிவித்தார். மேலும், தனக்கு அடிக்கடி போன் மூலமாக மிரட்டல் வருவதாகவும், இது தொடர்பாக தன் மீது த.வெ.க கட்சியினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார். இளைஞர் சரத் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தான் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தை காட்சிப்படுத்தினார்

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்