தமிழ்நாடு

யார் அந்த வாணி ஸ்ரீ விஜயகுமார்? - சவுக்கு சங்கர் எடுத்த புதிய முடிவு

தந்தி டிவி

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையில்லை என சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

தனது வீட்டில் நடந்த கொடூர தாக்குதல் குறித்து சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச்.24-ல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், தூய்மை பணியாளர்கள் போல வந்த சிலர் கழிவு நீரை ஊற்றி அராஜக செயலில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சவுக்கு சங்கர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளதால் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்க மாட்டார்கள் என குற்றம் சாட்டினார்.

Byelection | இடைத்தேர்தல்.. இப்போதே அதிரடியாக ஆரம்பம்

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை