தமிழ்நாடு

குற்றாலத்தில் குளித்து கொண்டிருந்த போது கையை இறுக்கி சுற்றிய பாம்பு

தந்தி டிவி

சுற்றுலாப் பயணியின் கையில் சுற்றிய பாம்பு - பரபரப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சத்தில் சுற்றுலா பயணிகள் பதறி ஓடிய நிலையில், அந்த நபர்

அச்சமின்றி பாம்பை எடுத்து அருவி ஓடையில் வீசினார். இதனால் குற்றால அருவிக்கரை பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு