தமிழ்நாடு

நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத மாணவிகள்,காவலர்கள்! - கடைசியில் அவர் சொன்ன விஷயம்

தந்தி டிவி

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 6 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். பெற்றோர் படும் துன்பங்கள் குறித்து தாமு பேசியபோது, அரங்கில் இருந்த பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கிய சம்பவம் அரங்கேறியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை