தமிழ்நாடு

இந்த மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்? - அதிகாரிகள் சொன்ன தகவல்

தந்தி டிவி

கலைஞர் மகளிர் உரிமை தொகை இன்று‌ இரவுக்குள் அனைத்து பயனாளிகளுக்கு செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத‌மும் 15 ஆம் தேதி, மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. இந்த மாதம் 15ஆம் தேதி ஞாயிறுக்கிழமை என்பாதால், இன்றே உரிமைத் தொகை செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் இன்று இரவுக்குள் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்