தமிழ்நாடு

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் சீமானுக்கு பதிலடி கொடுத்த திருச்சி எஸ்.பி

தந்தி டிவி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலளிக்கும் வகையில், திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த அவர், கடினமாக படித்து, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை இது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவதை சிலர் நிறுத்தினால், காக்கி சட்டையை விடுவது பற்றி தான் யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு