ஆட்சியர் பெயரில் வாட்ஸ்அப் மோசடி - தாய்லாந்தில் இருந்து கைவரிசை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவின் ( அவருடைய பெயர் : லட்சுமி பவ்யா தண்ணீரு ) புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் வாட்ஸ்அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.