தமிழ்நாடு

வாட்ஸ் அப் சாட்டிங்கில் மும்முரமாக இருந்த பெண் - 18 சவரன் தங்கநகை மாயமானதால் அதிர்ச்சி

வாட்ஸ் அப் சாட்டிங்கில் மும்முரமாக இருந்த பெண் - 18 சவரன் தங்கநகை மாயமானதால் அதிர்ச்சி

தந்தி டிவி
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வீரமணிகண்டன் இவரது மனைவி தங்க அரசி ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டு வாட்ஸ்அப்பில் சாட்டிங்கில் மும்மரமாக இருந்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த நகைகள் 18 சவரன் நகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு முகம் கழுவ சென்று, திரும்பிவந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி